தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


குழந்தையில்லாப் பாவி

அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை போலப் பரிதவிக்கிறாள்.

குச்சடி மேல் பலகை
குதிரை வால் முந்தாணி
கொண்டு வந்து கோடி போட-நான்
குழந்தை யில்லாப் பாவியானேன்
அச்சடி மேல் பலகை
ஆனைவாய் முந்தாணி
அழச்சி வந்து கோடி போட-நான்
அண்ணனில்லாப் பாவியானேன்

சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம்:
அரூர்,சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:13:25(இந்திய நேரம்)