Primary tabs

இவை.
இவற்றையும் அவ் வுருபு விரிந்தாங்கே பொருள் படுமாறு
அறிந்துகொள்க. அத் தொகுதிக்கண் உருபுகள் பலவகையும்
புலப்படாதே நின்றன என்ப
ஒரு சாரார் ; ஒரு சாரார் இல்லை
என்ப. (17)
உவமத் தொகையே யுவம வியல.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
உவமத்தொகை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : உவமத் தொகைக்கண் அவ் வுருபு தொக்கு நின்றாலும் அவ்
வுருபு விரிந்தாங்கே பொருள்படும் என்றவாறு.
உவமம் தொகுங்கால் வினை, பயன், மெய், உரு என்ற
நான்கும்பற்றித் தொகும்.