தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   653


 

216.

உண்மையின் வன்மையின்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியுங் குறிப்பே காலம்.
 


 

(இ-ள்.) அன்மை   இன்மை   உண்மை    வன்மை     என்னும்    பொருள்பற்றி
வருவனவும்,  அன்ன  பிறவும்  குறிப்பொடு   கொள்ளும் என்ன கிளவியும்
-   அவை    போல்வன    பிறவுமாய்க்    குறிப்புப்  பொருண்மையொடு
பொருந்தும்   எல்லாச்   சொல்லும்,   காலம்   குறிப்பு-காலங்  குறிப்பான்
உணரப்படும் சொல்லாம், எ-று.
 

கெடுந்துணையும்    நிற்பது.   குறிப்பாவது,   பொருட்குப்பின்   தோன்றிச்
சிறிது  பொழுது   நிகழ்வது.   அன்மையாவது,   எப்பொருளும்  அல்லன்
இறைவன்,’   என்றால்   பண்பை   உணர்த்தியும்,   ‘அவன்தான்   இவன்
அல்லன்,’  என்றாற்  குறிப்பை  உணர்த்தியும்  நிற்கும்.  இதற்கு உடம்பாடு
‘ஆவன்’ என்பதாம்.
 

மூவகைய:  அவை,  ‘ஆ  உண்டு,’   என   உண்மையை   உணர்த்தியும்,
‘எவ்வுயிர்க் கண்ணும்  இறைவன்  உளன்’  எனப்  பண்பை  உணர்த்தியும்,
‘மாற்றருந்துப்பின்   மாற்றோர்   பாசறைஉளன்.’   (புறம்.  309:5,6)  எனக்
குறிப்பை உணர்த்தியும் நிற்கும்.
 

உணர்த்தியும்.    ‘மாற்றோர்    பாசறை    இலன்’    எனக்    குறிப்பை
உணர்த்தியும்   நிற்கும்.   இவ்வின்மைதான்,  ‘குழை இலன்;  கச்சு இலன்’
என   உடைமைக்கு    மறையாயும்    நிற்கும்   இவற்றிற்குப்   பொருள்
உரைக்குங்கால்   ‘குழையை   உடையன்   அல்லன்’,   என  அ ன்மை
வருமாறும் உணர்க.
 

‘மெய்வலியன்’ எனப் பண்பை உணர்த்தியும், ‘சொல

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:46:50(இந்திய நேரம்)