தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-[விடை]


3.
நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர்
விளக்கியுள்ளது யாது?


தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க்
குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின்
இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர்
விளக்கியுள்ளார்.
தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:51:32(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - answer-[விடை]