நீதிநெறிவிளக்கத்தை யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப, குமரகுருபரர் இயற்றினார்? திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப நீதிநெறி விளக்கத்தைக் குமரகுருபரர் இயற்றினார்