செல்வம் இல்லாதவனை யார் எல்லாம் விரும்ப மாட்டார்கள்? செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்.