8. வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  மன்னன் தாம் வெட்டிய ஏரிக்கு ---------- பெயரை வைத்தார்.

மன்னன் தாம் வெட்டிய ஏரிக்கு அமைச்சர் நலம்விரும்பியின் பெயரை வைத்தார்.

2.  ஏட்டில் எழுதாக் கதைகள் --------- ஆகும்.

ஏட்டில் எழுதாக் கதைகள் நாட்டுப்புறக் கதைகள் ஆகும்.

3.  கோழிக்கு விக்கல் எடுப்பதுபோல் சிரிப்பவர் --------

கோழிக்கு விக்கல் எடுப்பதுபோல் சிரிப்பவர் மன்னன் மரகதவர்மன்

4.  மன்னன் பரிசாக அளித்த தொகை -------- ஆகும்.

மன்னன் பரிசாக அளித்த தொகை ஒரு இலட்சம் பொற்காசுகள் ஆகும்.

5.  அமைச்சர் நலம்விரும்பி கூறிய மலரின் பெயர் ----------- ஆகும்.

அமைச்சர் நலம்விரும்பி கூறிய மலரின் பெயர் பருத்தி மலர் ஆகும்.

6.  உலகில் சிறந்த மலர் ----------

உலகில் சிறந்த மலர் பருத்தி மலர்

7.  மக்களுக்கு ---------------, ------------- அளிப்பன பயிர்கள்.

மக்களுக்கு உணவும், உடையும் அளிப்பன பயிர்கள்.

8.  மன்னன் மரகதவர்மன் வெட்டிய ஏரிக்கு வைத்த பெயர் ------

மன்னன் மரகதவர்மன் வெட்டிய ஏரிக்கு வைத்த பெயர் நலம்விரும்பி

9.  மன்னன் அளித்த பரிசுத் தொகையை அமைச்சர் நலம்விரும்பி --------------- என்றார்.

மன்னன் அளித்த பரிசுத் தொகையை அமைச்சர் நலம்விரும்பி வேண்டாம் என்றார்.

10.  பரமார்த்தகுரு கதைகள் என்ற நூலை எழுதியவர் ------------

பரமார்த்தகுரு கதைகள் என்ற நூலை எழுதியவர் வீரமாமுனிவர்