9. நாட்டுக்கொடி

நாட்டுக்கொடி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  இந்திய நாட்டுக் கொடியில் நான்கு நிறங்கள் உள்ளன.

தவறு

2.  இந்திய நாட்டுக் கொடியைத் தோற்றுவித்தவர் ஏ.ஒ.கியும்.

சரி

3.  இந்திய நாட்டுக் கொடியில் முதலில் உள்ள நிறம் பசுமை.

தவறு

4.  ‘வந்தே மாதரம்’ என்பதற்கு தாயை வணங்குவோம் என்று பொருள்.

சரி

5.  பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே எனப் பாடியவர் பாரதியார்.

சரி

6.  நாட்டுப்பண் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்.

சரி

7.  நாட்டுக் கொடியில் வெண்மை நிறம் செழிப்பைக் குறிக்கும்.

தவறு

8.  தலைவர்கள் இறந்தால் நாட்டுக் கொடியை முழுக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

தவறு

9.  நாட்டுக்கொடியின் மேற்புறத்தில் பசுமை நிறம் இருக்க வேண்டும்.

தவறு

10.  ஒரு நாட்டுக்கொடி அந்நாட்டின் கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்டதாகும்.

சரி