முகப்பு
அகரவரிசை
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணைமிசை
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது வெம் தீவினையால்
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து
தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
தென்னவன் தமர் செப்பம் இலாதார்