|
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு
|
|
|
அடைந்த
பாட்டு
]
|
|
|
மன்ன குமரனை
வஞ்சம் புணர்த்த |
|
|
தொல்முது
கணிகைதன் சூழ்ச்சியின் போயவன் |
|
|
விஞ்சையன்
வாளின் விளிந்தோன் என்பது |
|
|
நெஞ்சு நடுக்குறக்
கேட்டுமெய் வருந்தி |
|
5
|
மாதவி மகள்தனை
வான்சிறை நீக்கக் |
|
|
|
|
|
காவலன் தேவி
கால்கீழ் வீழ்ந்துஆங்கு, |
உரை
|
|
அரவுஏர்
அல்குல் அருந்தவ மடவார் |
|
|
உரவோற்கு
அளித்த ஒருபத் தொருவரும், |
|
|
ஆயிரம் கண்ணோன்
அவிநயம் வழூஉக்கொள |
|
10
|
மாஇரு ஞாலத்துத்
தோன்றிய ஐவரும், |
|
|
|
|
|
ஆங்குஅவன்
புதல்வனோடு அருந்தவன் முனிந்த |
|
|
ஓங்கிய சிறப்பின்
ஒருநூற்று நால்வரும், |
|
|
திருக்கிளர்
மணிமுடித் தேவர்கோன் தன்முன் |
|
|
உருப்பசி
முனிந்த என்குலத்து ஒருத்தியும், |
|
15
|
ஒன்று கடைநின்ற
ஆறிரு பதின்மர்இத் |
|
|
|
|
|
தொன்றுபடு
மாநகர்த் தோன்றிய நாள்முதல் |
|
|
யான்உறு துன்பம்
யாவரும் பட்டிலர் |
|
|
மாபெருந்
தேவி மாதர் யாரினும், |
உரை
|
|
பூவிலை ஈத்தவன்
பொன்றினன் என்று |
|
20
|
மாதவி மாதவர்
பள்ளியுள் அடைந்ததும், |
|
|
|
|
|
பரந்துபடு
மனைதொறும் பாத்திரம் ஏந்தி |
|
|
அரங்கக்
கூத்திசென்று ஐயம் கொண்டதும் |
|
|
நகுதல் அல்லது
நாடகக் கணிகையர் |
|
|
தகுதி என்னார்
தன்மை அன்மையின். |
|
25
|
மன்னவன்
மகனே அன்றியும் மாதரால் |
|
|
|
|
|
இந்நகர்
உறூஉம் இடுக்கணும் உண்டால் |
உரை
|
|
உம்பளம்
தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப் |
|
|
பொங்குதிரை
உலாவும் புன்னையங் கானல் |
|
|
கிளர்மணி
நெடுமுடிக் கிள்ளி முன்னா |
|
30
|
இளவேனில்
இறுப்ப இறும்பூது சான்ற |
|
|
|
|
|
பூநாறு சோலை
யாரும்இல் ஒருசிறைத் |
|
|
தானே தமியள்
ஒருத்தி தோன்ற, |
உரை
|
|
இன்னள்
ஆர்கொல் ஈங்குஇவள் என்று |
|
|
மன்னவன்
அறியான் மயக்கம் எய்தாக் |
|
35
|
கண்ட கண்ணினும்
கேட்ட செவியினும் |
|
|
|
|
|
கண்ட கண்ணினும்
கேட்ட செவியினும் |
|
|
உற்றுஉணர்
உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன் |
|
|
மயிலையும்
செயலையும் மாவும் குவளையும் |
|
|
பயில்இதழ்க்
கமலமும் பருவத்து அலர்ந்த |
|
40
|
மலர்வாய்
அம்பின் வாசம் கமழப் |
|
|
|
|
|
பலர்புறம்
கண்டோன் பணிந்துதொழில் கேட்ப |
|
|
ஒருமதி எல்லை
கழிப்பினும் உரையாள் |
|
|
பொருவரு பூங்கொடி
போயின அந்நாள் |
உரை
|
|
யாங்குஒளித்
தனள்அவ் இளங்கொடி என்றே |
|
45
|
வேந்தரை
அட்டோன் மெல்இயல் தேர்வுழி, |
|
|
|
|
|
நிலத்தில்
குளித்து நெடுவிசும்பு ஏறிச் |
|
|
சலத்தில்
திரியும்ஓர் சாரணன் தோன்ற, |
உரை
|
|
மன்னவன்
அவனை வணங்கி முன்நின்று |
|
|
என்உயிர்
அனையாள் ஈங்குஒளித் தாள்உளள் |
|
50
|
அன்னாள்
ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் |
|
|
|
|
|
சொல்லுமின்
என்று தொழஅவன் உரைப்பான்: |
|
|
கண்டிலேன்
ஆயினும் காரிகை தன்னைப் |
|
|
பண்டுஅறி
வுடையேன் பார்த்திப கேளாய்: |
உரை
|
|
நாக நாடு
நடுக்குஇன்று ஆள்பவன் |
|
55
|
வாகை வேலோன்
வளைவணன் தேவி |
|
|
|
|
|
வாச மயிலை
வயிற்றுள் தோன்றிய |
|
|
பீலிவளை
என்போள் பிறந்த அந்நாள் |
|
|
இரவிகுலத்து
ஒருவன் இணைமுலை தோயக் |
|
|
கருவொடு வரும்எனக்
கணிஎடுத்து உரைத்தனன் |
உரை
|
60
|
ஆங்குஅப்
புதல்வன் வரூஉம் அல்லது |
|
|
|
|
|
பூங்கொடி
வாராள் புலம்பல் இதுகேள்: |
|
|
தீவகச்
சாந்தி செய்யா நாள்உன் |
|
|
காவல் மாநகர்
கடல்வயிறு புகூஉம் |
|
|
மணிமே கலைதன்
வாய்மொழி யால்அது |
|
65
|
தணியாது இந்திர
சாபம்உண் டாகலின். |
உரை
|
|
|
|
|
ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும் |
|
|
வேந்தரை
அட்டோய் மெய்எனக் கொண்டுஇக் |
|
|
காசுஇல்
மாநகர் கடல்வயிறு புகாமல் |
|
|
வாசவன் விழாக்கோள்
மறவேல் என்று |
|
70
|
மாதவன் போயின
அந்நாள் தொட்டும்இக் |
|
|
|
|
|
காவல் மாநகர்
கலக்குஒழி யாதால் |
உரை
|
|
தன்பெயர்
மடந்தை துயர்உறு மாயின் |
|
|
தன்பெருந்
தெய்வம் வருதலும் உண்டுஎன |
|
|
அஞ்சினேன்
அரசன் தேவிஎன்று ஏத்தி |
|
75
|
நல்மனம்
பிறந்த நாடகக் கணிகையை |
|
|
|
|
|
என்மனைத்
தருகென, இராசமா தேவி |
உரை
|
|
கள்ளும்
பொய்யும் காமமும் கொலையும் |
|
|
உள்ளக்
களவும்என்று உரவோர் துறந்தவை |
|
|
தலைமையாக்
கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை |
|
80
|
புலைமைஎன்று
அஞ்சிப் போந்த பூங்கொடி |
|
|
|
|
|
நின்னொடு
போந்து நின்மனைப் புகுதாள் |
|
|
என்னொடு
இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி, |
உரை
|
|
மணிமே கலைதிறம்
மாதவி கேட்டுத் |
|
|
துணிகயம்
துகள்படத் துவங்கிய வதுபோல் |
|
85
|
தெளியாச்
சிந்தையள் சுதமதிக்கு உரைத்து |
|
|
|
|
|
வளிஎறி
கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி |
|
|
அறவணர்
அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன் |
|
|
மறவேல்
மன்னவன் தேவிதன் பால்வரத் |
உரை
|
|
தேவியும்
ஆயமும் சித்திரா பதியும் |
|
90
|
மாதவி மகளும்
மாதவர்க் காண்டலும் |
|
|
|
|
|
எழுந்துஎதிர்
சென்றுஆங்கு இணைவளைக் கையால் |
|
|
தொழுந்தகை
மாதவன் துணைஅடி வணங்க |
|
|
அறிவுஉண்
டாகஎன்று ஆங்குஅவன் கூறலும், |
உரை
|
|
இணைவளை நல்லாள்
இராசமா தேவி |
|
95
|
அருந்தவர்க்கு
அமைந்த ஆசனம் காட்டித் |
|
|
|
|
|
திருந்துஅடி
விளக்கிச் சிறப்புச் செய்தபின் |
|
|
யாண்டுபல
புக்கநும் இணைஅடி வருந்தஎன் |
|
|
காண்தகு நல்வினை
நும்மைஈங்கு அழைத்தது |
|
|
நாத்தொலைவு
இல்லாய் ஆயினும் தளர்ந்து |
|
100
|
மூத்தஇவ்
யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன, |
உரை
|
|
|
|
|
தேவி கேளாய்
செய்தவ யாக்கையின் |
|
|
மேவினேன்
ஆயினும் வீழ்கதிர் போன்றேன் |
|
|
பிறந்தார்
மூத்தார் பிணிநோய் உற்றார் |
|
|
இறந்தார்
என்கை இயல்பே இதுகேள்: |
உரை
|
105
|
பேதைமை செய்கை
உணர்வே அருவுரு |
|
|
|
|
|
வாயில்
ஊறே நுகர்வே வேட்கை |
|
|
பற்றே பவமே
தோற்றம் வினைப்பயன் |
|
|
இற்றுஎன வகுத்த
இயல்புஈ ராறும் |
|
|
பிறந்தோர்
அறியில் பெரும்பேறு அறிகுவர் |
|
110
|
அறியார்
ஆயின் ஆழ்நரகு அறிகுவர் |
உரை
|
|
|
|
|
பேதைமை
என்பது யாதுஎன வினவின் |
|
|
ஓதிய இவற்றை
உணராது மயங்கி |
|
|
இயற்படு பொருளால்
கண்டது மறந்து |
|
|
முயல்கோடு
உண்டுஎனக் கேட்டது தெளிதல் |
உரை
|
115
|
உலகம் மூன்றினும்
உயிராம் உலகம் |
|
|
|
|
|
அலகுஇல்
பல்உயிர் அறுவகைத் தாகும் |
|
|
மக்களும்
தேவரும் பிரமரும் நரகரும் |
|
|
தொக்க
விலங்கும் பேயும் என்றே |
|
|
நல்வினை
தீவினை என்றுஇரு வகையால் |
|
120
|
சொல்லப்
பட்ட கருவினுள் தோன்றி |
|
|
|
|
|
வினைப்பயன்
விளையுங் காலை உயிர்கட்கு |
|
|
மனப்பேர்
இன்பமும் கவலையும் காட்டும் |
உரை
|
|
தீவினை
என்பது யாதுஎன வினவின் |
|
|
ஆய்தொடி
நல்லாய் ஆங்குஅது கேளாய் |
|
125
|
கொலையே
களவே காமத் தீவிழைவு |
|
|
|
|
|
உலையா உடம்பில்
தோன்றுவ மூன்றும், |
|
|
பொய்யே
குறளை கடுஞ்சொல் பயன்இல் |
|
|
சொல்எனச்
சொல்லில் தோன்றுவ நான்கும், |
|
|
வெஃகல்
வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று |
|
130
|
உள்ளம் தன்னின்
உருப்பன மூன்றும்எனப் |
|
|
|
|
|
பத்து வகையால்
பயன்தெரி புலவர் |
|
|
இத்திறம்
படரார் படர்குவர் ஆயின் |
|
|
விலங்கும்
பேயும் நரகரும் ஆகிக் |
|
|
கலங்கிய
உள்ளக் கவலையில் தோன்றுவர், |
உரை
|
135
|
நல்வினை
என்பது யாதுஎன வினவில் |
|
|
|
|
|
சொல்லிய
பத்தின் தொகுதியின் நீங்கிச் |
|
|
சீலம் தாங்கித்
தானம் தலைநின்று |
|
|
மேல்என வகுத்த
ஒருமூன்று திறத்துத் |
|
|
தேவரும்
மக்களும் பிரமரும்
மாகி |
|
140
|
மேவிய மகிழ்ச்சி
வினைப்பயன் உண்குவர் |
உரை
|
|
|
|
|
அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர் |
|
|
புரைதீர்
நல்அறம் போற்றிக் கேண்மின் |
|
|
மறுபிறப்பு
உணர்ந்த மணிமே கலைநீ |
|
|
பிறஅறம்
கேட்ட பின்னாள் வந்துஉனக்கு |
|
145
|
இத்திறம்
பலவும் இவற்றின் பகுதியும் |
|
|
|
|
|
முத்துஏர்
நகையாய் முன்னுறக் கூறுவல் |
|
|
என்றுஅவன்
எழுதலும், இளங்கொடி எழுந்து |
உரை
|
|
நன்றுஅறி
மாதவன் நல்அடி வணங்கித் |
|
|
தேவியும்
ஆயமும் சித்திரா பதியும் |
|
150
|
மாதவர்
நல்மொழி மறவாது உய்ம்மின் |
|
|
|
|
|
இந்நகர்
மருங்கின்யான் உறைவேன் ஆயின் |
|
|
மன்னவன்
மகற்குஇவள் வரும்கூற்று என்குவர் |
|
|
அடைந்துஅதன் பின்னாள் |
|
|
மாசுஇல்
மணிபல் லவம்தொழுது ஏத்தி |
|
155
|
வஞ்சியுள்
புக்கு மாபத் தினிதனக்கு |
|
|
|
|
|
எஞ்சா நல்அறம்
யாங்கணும் செய்குவல் |
|
|
எனக்குஇடர்
உண்டுஎன்று இரங்கல் வேண்டா |
|
|
மனக்குஇனி
யீர்என்று அவரையும் வணங்கி, |
உரை
|
|
வெந்துஉறு
பொன்போல் வீழ்கதிர் மறைந்த |
|
160
|
அந்தி மாலை
ஆயிழை போகி |
|
|
|
|
|
உலக அறவியும்
முதியாள் குடிகையும் |
|
|
இலகுஒளிக்
கந்தமும் ஏத்தி வலம்கொண்டு |
|
|
அந்தரம்
ஆறாப் பறந்துசென்று ஆயிழை |
|
|
இந்திரன்
மருமான் இரும்பதிப் புறத்துஓர் |
|
165
|
பூம்பொழில்
அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து |
|
|
|
|
|
ஆங்குவாழ்
மாதவன் அடிஇணை வணங்கி, |
|
|
இந்நகர்ப்
பேர்யாது இந்நகர் ஆளும் |
|
|
மன்னவன்
யார்என மாதவன் கூறும் |
உரை
|
|
நாக புரம்இது
நல்நகர் ஆள்வோன் |
|
170
|
பூமிசந்
திரன்மகன் புண்ணிய ராசன் |
|
|
|
|
|
ஈங்குஇவன்
பிறந்த அந்நாள் தொட்டும் |
|
|
ஓங்குஉயர்
வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது |
|
|
மண்ணும்
மரனும் வளம்பல தரூஉம் |
|
|
உள்நின்று
உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத் |
|
175
|
தகைமலர்த்
தாரோன் தன்திறம் கூறினன் |
|
|
|
உரை
|
|
நகைமலர்ப்
பூம்பொழில் அருந்தவன் தான்என். |
|
|
|
|
|
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.
|
|
|