நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1. தாத்தா வைத்த பெயர் என்ன?

அ) நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

ஆ) தொல்காப்பியன்

இ) அரிச்சந்திரன்

ஈ) ஆவுடையப்பன்

அ) நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

2.  பையன் காதில் எத்தனை முறை பெயர் சொல்லப்பட்டது?

அ) ஒருமுறை

ஆ) மூன்று முறை

இ) ஐந்து முறை

ஈ) பத்து முறை

ஆ) மூன்று

3.  மருத்துவர் வீட்டில் மண்பானைகளுடன் எந்த வகைப் பாத்திரங்களும் இருந்தன?

அ) செப்புப் பாத்திரங்கள்

ஆ) கண்ணாடிப் பாத்திரங்கள்

இ) இரும்புப் பாத்திரங்கள்

ஈ) மட் பாண்டங்கள்

ஆ) கண்ணாடிப் பாத்திரங்கள்

4.  பானையில் இருந்தது என்ன?

அ) நெய்

ஆ) தேன்

இ) கல்

ஈ) மணிகள்

அ) நெய்

5.  'நஞ்சு'வுக்கு எப்போதும் எதைப் பற்றியே சிந்தனை இருக்கும்?

அ) மருந்து

ஆ) சாப்பாடு

இ) கடவுள்

ஈ) கிளி

ஆ) சாப்பாடு

6.  'நஞ்சு' எவ்வளவு தேர்வு எழுதினான்?

அ) பாதி

ஆ) முழு

இ) மீதி

ஈ) இரண்டு

அ) பாதி

7.  'நஞ்சு' எழுதிய தேர்வுத் தாளைப் பார்த்துச் சிரித்தவர் யார்?

அ) அப்பா

ஆ) தாத்தா

இ) ஆசிரியர்

ஈ) அம்மா

இ) ஆசிரியர்

8.  'நஞ்சு' பழைய பொருள் அறையில் எதை எடுத்தான்?

அ) பெரிய துணிப் பை

ஆ) பெட்டி

இ) பாய்

ஈ) மூட்டை

ஆ) பெரிய துணிப் பை

9.  'நஞ்சு'வைப் பார்த்துத் திருடர்கள் என்ன சொன்னார்கள்?

அ) பேய், பூதம்

ஆ) ஆவி, அரக்கன்

இ) பிசாசு, பேய்

ஈ) நாய், பேய்

அ) பேய், பூதம்

10.  'நஞ்சு' பையோடு எப்படி வந்தான்?

அ) நடந்து

ஆ) ஓடி

இ) உருண்டு

ஈ) குதித்து

இ) உருண்டு