யாப்பு, அணி
பயிற்சி - 3
Exercise 3
1. செய்யுள் பாடுவதற்கான இலக்கணம் எது?
அ) அணி இலக்கணம்
ஆ) சொல் இலக்கணம்
இ) பொருள் இலக்கணம்
ஈ) யாப்பு இலக்கணம்
ஈ) யாப்பு இலக்கணம்
2. பாடலுக்கு மேலும் அழகும் இனிமையும் சேர்ப்பது எவ்வகை இலக்கணம்?
அ) அணி இலக்கணம்
ஆ) சொல் இலக்கணம்
இ) பொருள் இலக்கணம்
ஈ) யாப்பு இலக்கணம்
அ) அணி இலக்கணம்
3. மாதிரி, போல, போன்று என்பன என்ன?
அ) உவம உருபுகள்
ஆ) பொதுப்பண்புகள்
இ) உண்மைப்பொருள்கள்
ஈ) ஒப்பாகக் கூறப்படும் பொருள்
அ) உவம உருபுகள்
4. குதிரை போல ஓடினார் என்பதில் குதிரை என்பது என்ன?
அ) அணி இலக்கணம்
ஆ) சொல் இலக்கணம்
இ) பொருள் இலக்கணம்
ஈ) யாப்பு இலக்கணம்
ஆ) சொல் இலக்கணம்
5. உவமை அணியின் பகுதிகள் எத்தனை?
அ) மூன்று
ஆ)ஐந்து
இ) ஆறு
ஈ) நான்கு
ஈ) நான்கு
6. யாப்பின் பா வகைகள் யாவை?
அ) வெண்பா, ஆசிரியப்பா, தாழிசைப்பா, விருத்தப்பா
ஆ) திருக்காட்டுப் பள்ளி
இ) விருத்தப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
ஈ) வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, எண்சீர்விருத்தம்
ஆ) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
7. யாப்பு என்றால் என்ன?
அ) இசைத்தல்
ஆ) உண்டாக்குதல்
இ) கட்டுதல்
ஈ) வடித்தல்
இ) கட்டுதல்
8. தமிழில் இலக்கணம் எத்தனை வகைபெறும்?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) நான்கு
ஈ) ஐந்து
ஈ) ஐந்து
9. செய்யுளுக்கு மேலும் இனிமை சேர்ப்பது எது?
அ) யாப்பு
ஆ) பொருள்
இ) அணி
ஈ) உவமை
இ) அணி
10. செய்யுளின் உறுப்புகள் எவை?
அ) எழுத்து, சீர், தளை
ஆ)எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
இ) எழுத்து, பொருள், தளை, அடி, சீர்
ஈ) எழுத்து, சொல்,அசை, தளை, அடி
ஆ) எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை