தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051446b-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.
    பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது?

    பாரதியாரின் கட்டுரை நடை உணர்ச்சியூட்டக் கூடியதும், எளியதும், தர்க்க ரீதியானதும், பேச்சுவழக்கு நிறைந்ததுமாக அமைகிறது. புதிய சொற்களைப் படைப்பதிலும் இவர் கைதேர்ந்தவர். எனவே புதிய சொல்லாட்சியையும் காணலாம்.



    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:17(இந்திய நேரம்)