Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
2.பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது?பாரதியாரின் கட்டுரை நடை உணர்ச்சியூட்டக் கூடியதும், எளியதும், தர்க்க ரீதியானதும், பேச்சுவழக்கு நிறைந்ததுமாக அமைகிறது. புதிய சொற்களைப் படைப்பதிலும் இவர் கைதேர்ந்தவர். எனவே புதிய சொல்லாட்சியையும் காணலாம்.