தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051452a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.
    தெலுங்குச் சொற்கலப்பு தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை?

    விசய நகரப் பேரரசர்களின் சிற்றரசர்களான நாயக்கர்களின் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி செல்வாக்குப் பெற்றது. தமிழ் நாட்டிற்கு ரெட்டியார்களும் நாயக்கர்களும் வந்து குடியேறியதால் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன.



    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:13:00(இந்திய நேரம்)