Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
5.ஐரோப்பியப் பாதிரிமார்கள் தம் தமிழ் உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்று கருதினர்?யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்.
• புணர்ச்சி விகாரங்கள் மிகுதியாய் இல்லாது இருத்தல்.
• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்.
• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்.