தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    1. பாரதிதாசன் தமிழ்மொழியை அமிழ்தம் என்று கூறக் காரணம் என்ன?

    தேவர்கள் உண்ணக்கூடிய உணவை அமிழ்தம் என்பர். அதை உண்டமையால் சாகா வரத்துடன் தேவர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. எனவே தமிழை அமிழ்தத்துடன் ஒப்பிடுகிறார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:56:50(இந்திய நேரம்)