தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    • தன் மதிப்பீடு : விடைகள் - I

      5.   நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

      நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னர்களின் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் ஆவான்.


      முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 18:59:45(இந்திய நேரம்)