சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
நந்திக் கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னர்களின் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் ஆவான்.
முன்
பாட அமைப்பு
Tags :