Primary tabs
- 5)
தொல்காப்பியர் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை?
தொல்காப்பியர் உயிர்எழுத்துகளில் ஏழு நெடில் எழுத்துகளும் ஓர்எழுத்து ஒருமொழி என்று கூறுகிறார். இதில் ‘ஒள’ என்பது எப்பொருளையும் உணர்த்தவில்லை எனினும், அதனை உயிர்மெய்யாகக் கொள்ள வேண்டும் (வௌ) என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.