தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 6)
    பழி + கு என்பது புணர்ச்சியில் எவ்வாறு புணரும்? அதற்கு விதியாது?
    பழிக்கு என்று புணரும். ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்பது அதற்கு விதி.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:09:40(இந்திய நேரம்)