தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. மொழிக்குப் பாவாணர் கூறும் விளக்கம் யாது?

    ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித் தொகுதியே மொழி என்று குறிப்பிடுகிறார் பாவாணர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:33:30(இந்திய நேரம்)