தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. மாசித் திருவிழா பற்றி எழுதுக.

    மாசியில் நிகழ்ந்த திருவிழாவை மன்னர் திருமலை மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இத்திருவிழாவின் எட்டாம் நாளில் மீனாட்சிக்கு முடிசூட்டி அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:59:27(இந்திய நேரம்)