Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II3.அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் எவை?
இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் என்னும் ஐந்து நூல்களும் அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் ஆகும்.