Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I2.
நாற்கவிராச நம்பி குறிப்பிடும் கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை? யாவை?
நாற்கவிராச நம்பி கற்பிற்குரிய கிளவித் தொகைகள் ஏழு என வரையறுத்து விளக்கியுள்ளார். அவையாவன :
(1) இல்வாழ்க்கை,
(2) பரத்தையிற் பிரிவு,
(3) ஓதல் பிரிவு,
(4) காவல் பிரிவு,
(5) தூதிற் பிரிவு,
(6) துணைவயின் பிரிவு,
(7) பொருள்வயின் பிரிவு.