Primary tabs
-
பாடம் - 5D02135 காஞ்சித் திணை
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
வஞ்சிப் போரின் மறுதலையாகிய காஞ்சி பற்றியும், காஞ்சி மன்னன் தன்னைக் காத்துக் கொள்வதற்காகப் போரிடும் வகை பற்றியும் அறியலாம்.
-
வீரர்க்கு மட்டுமன்றி, போரொடு தொடர்புடையவர்களுக்கும் மன்னன் சிறப்புச் செய்வதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
போர்க்களத்துப்பட்டார் சுவர்க்கம் புகுதல், காதலனொடு மனைவி எரிமூழ்கல், கணவனை மாய்த்த வேலினைக் கொண்டே மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ளுதல் முதலிய மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.
-