தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4)
    தொல்காப்பியர் ‘தேர் மறம்’ என்னும் துறையை ஏன் சுட்டவில்லை?

    யானை, குதிரை முதலானவை மனிதர்களால் இயக்கப்படுவதோடு தாமும் இயங்கும் ஆற்றலுள்ளவை. ஆனால் தேர் அப்படி அன்று; தானாக இயங்காதது. எனவே தொல்காப்பியர் இது பற்றிக் கூறவில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:26:23(இந்திய நேரம்)