தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)

    ஒழிபியலில் சொல்லப்படும் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் யாவை?

    முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை, முன்பு சொல்லப் பட்டவற்றிற்கும் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள், இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 10:07:45(இந்திய நேரம்)