தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


    • 1)
      சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில் எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும் முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை யாவை?
      (1) பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன.
      (2) பின்னால், சற்று விரிவாக உரையெழுத முனைந்தவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 15:32:32(இந்திய நேரம்)