தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer: 1-விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    4)
    சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டைக் குறிப்பிடுக.
    சிறுகதை ஒரு பண்பையோ, செயலையோ, வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியையோ மையமாகக் கொண்டு அமையும். நாவல் பல பண்புகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:57:27(இந்திய நேரம்)