இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
ஏழைத்
தொழிலாளிகள் வாழ்க்கை நிலையை உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவுடைமைக்
கவிஞரின் சிந்தனை எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.
கவிஞர்
வாழும் சூழல் கவிதைக்குக் கரு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கவிதை மூலம்
மக்கள் பண்பாட்டை அறியலாம்.