தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 3.

    ‘சித்திரகவி’ எனப்படும் யாப்பு வடிவத்தைத் திருமங்கை
    ஆழ்வார் எந்த அருளிச் செயலில் படைத்துள்ளார்?

    திருஏழு கூற்றிருக்கையை, திருமங்கை ஆழ்வார் சித்திரகவி
    எனப்படும் யாப்பு வடிவத்தில் படைத்துள்ளார்.

     

     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:39:37(இந்திய நேரம்)