Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
படைப்பிலக்கியம் - வரையறுக்க.
ஓர் எழுத்தாளன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அல்லது தான் கேட்டவைகளை அல்லது தான் அறிந்தவைகளை, உணர்வுடன் சற்றுக் கற்பனையை இணைத்து, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற இலக்கிய வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதுவது படைப்பிலக்கியமாகும்.