Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
தமிழில் தொடக்க கால நாவலாசிரியர்கள் மூவர் பெயர்களையும், அவர்கள் எழுதிய நாவல்களின் பெயர்களையும் கூறுக.
(1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பிரதாப முதலியார் சரித்திரம்
சுகுண சுந்தரி சரித்திரம்(2)ராஜம் அய்யர்
கமலாம்பாள் சரித்திரம்(3)அ.மாதவய்யா
பத்மாவதி சரித்திரம்
முத்து மீனாட்சி