தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4)
கற்பை ஏன் பொதுமைப்படுத்துகிறார்?

    ஆண் பெண் இருவருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு
அவசியம். ஒருவருக்கு     மட்டும் கற்பு வேண்டும்
என்று     சொல்லும்போது     மற்றொருவர்     குற்றம்
இழைப்பவராகி விடுகிறார். அதனால் கற்பொழுக்கம்
இருவருக்கும் வேண்டற்பாலது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:19:42(இந்திய நேரம்)