தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

10)
கவிஞரின் விடுதலை இயக்க ஈடுபாட்டிற்குக் காரணமாக அமைந்தவை யாவை?

  • அதிகார மோகம் இருக்கக் கூடாது.
  • ஆதிக்க தாகம் கூடாது.
  • சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை.
  • துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை.
  • காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப் பாடுபட
    வேண்டும்.
இவை போன்ற கருத்துகளே நாமக்கல் கவிஞர் காங்கிரசுக்
கட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் ஈடுபடக் காரணங்கள்
ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:21:34(இந்திய நேரம்)