Primary tabs
-
2. தலைவனைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே தலைவி தன்
உள் உணர்வினை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?தலைவன் தன்னைப் பார்க்கும்போது, வேறெங்கோ பார்ப்பதுபோல்
நின்ற தலைவி, தலைவன் தன்னைப் பார்க்காதபோது அவனைப்
பார்த்து மெல்லச் சிரிக்கிறாள். இச்செய்கையின் மூலம் தலைவன்
மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.