தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (5)
    கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச அனுக்கிரக மூர்த்தி
    சிற்பத்தின் முக்கியத்துவம் என்ன?


    முதலாம் இராசேந்திர சோழன் கங்கை வரை
    சென்று வெற்றி பெற்றான். அவனைப் பாராட்டிச்
    சிவபெருமானே அம்மன்னனுக்குப் பரிவட்டம் கட்டி,
    வாழ்த்தும் கருத்தில் சண்டேச அனுக்கிரக மூர்த்தி
    சிற்பம் படைக்கப்பட்டு உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:41:16(இந்திய நேரம்)