தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியன் பெருங்கண்ணன்


ஆசிரியன் பெருங்கண்ணன்

239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:20(இந்திய நேரம்)