ஆக்குவ
தேதெனி லறத்தை யாக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக
காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.’
க்ஷேமம்
சர்வப்ரஜானாம் ப்ரபவது பலவான்
கால காலேச சம்யக் வர்ஷது மகவான்
தூ்பிக்ஷம் சோரமாரி க்ஷணமபி ஜகதாம்
ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது
சததம்