Primary tabs
(விரிவுரை.) கேவலத்து அனந்த குணக்கடல்சேவடியை வெவ்வினைவிலகி வீடுவிளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க.
உலகம் என்றது--அதிலுள்ள பொருள்களைக்குறிக்கும். 1அப்பொருள் ஜீவன் முதலாக ஆறுவகைப்படும்.
‘ஜீவன்முதலிய பொருள்கள் எதுவரைக் காணப்படுமோ அதுவரை உலகம்’ என்னும் பொருள்பட, ‘லோக்யந்தேஜீவாதய: பதார்த்தாயஸ்மிந்ஸ: லோக‘;(பஞ்சாஉரை) என்பது ஈண்டு அறிதற்பாற்று. உலகம் மூன்றாவன; கீழு
லகம், மத்தியமவுலகம், மேலுலகம் என்பன. நரகர் வசிக்கும் 2 கீழுலகத்தினை, 3 இன்னாவுலகம்‘ என்றும், தேவர் வசிக்கும் மேலுலகத்தினை ‘அவ்வுலகம்‘ என்றும், நாம் வசிக்கும் மண்ணுலகத்தினை, ‘இவ்வுலகம்‘ என்றும் தேவர் கூறியதனானும், “உலகமொரு மூன்று மேத்த” (சீவக. 1) என்றும், “வையமூன்றுமுடனேத்த” (சீவக.3019) என்
ஜீவன்:
புத்கலம்:
தர்மம்:
(குறள்.247).