Primary tabs
(ஜிவசம். 29)
எனவும்,
(நீல. 162.)
எனவும்,
எனவும் கூறியிருத்தலாலும், ஈற்றுச்செய்யுளின் உரையில் ‘சேதிக்கு-மோக்ஷத்திற்கு‘ என்று பொருள் எழுதியிருப்பதனாலும் அறிக.
சிந்தை-தியானம்; யோகம் எனவும் வழங்கும். அது விரிவகையால் பலவிதமாயினும் தொகைவகையால்மூன்று வகைப்படும். அவை-அசுபோபயோகம், சுபோபயோகம், சத்தோபயோகம் என்பன. அவற்றுள்,
1. அசுபோபயோகம்; - தீயவாஞ்சை, கோபம் முதலிய எண்ணங்களுடையதும், பிறவித்துன்பத்திற்குக் காரணமாகியதுமாகும். இது, ஆர்த்த தியானம், ரௌத்ரதியானம் என்ற இரண்டும் உடையது.