Primary tabs
வமணர்கலக் கம்பலகண், டவர்கள் பாழிப்
பருவான கற்பறித்,தா விக்கரையுங் கட்டிப்,பரனருளா லமருலகம் பற்றி னாரே.
தொல்லுழவர், நற்சூதர், சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க் கமுத ளிக்குங்கொள்கையினார், திருக்குடந்தை குறுகி யுள்ளார்,
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாளவெகுண்டிடலான் முர்க்கரென விளம்பு நரம
மெண்டிசையு மிகவுடையா, ரண்டர் போற்றுமேழுலகு முடனாளு மியல்பி னாரே.
ரன்பர்களாம் யாவர்க்கு மன்பினமு தளிப்பா,
ரும்பர்நிகழ் வகையாமம் பலவுஞ் செய்யுமுண்மையினா, ரைந்தெழுத்து மோவா நாவார்,
நம்பர் திகழ் திருவாரூர் நயந்து போற்றுநாவலர்கோ னடிபரவு நன்மை யாலே
யிம்பர்தொழ வும்பர்பணிந் தேத்த மேலையேழுலகு முடனாளு மியல்பி னாரே.
சாக்கியரோ டியைந், தவர்தந் தவறுஞ் சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந், தந்த வேடந்துறவாதே, சிவலிங்கந் தொழுவோர், கண்டோ
ரங்கன்மலர் திருமேனி யழுந்தச் சாத்தி,யமருநாண் மறந்தொருநா ளருந்தா தோடிச்
செங்கலெறிந் திடுமளவின், மகிழ்ந்த நாதன்றிருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.
சிறப்புலியார், மறப்புலியா ருரிமேற் செங்க
ணரவார்த்தார் வருமேற்றார்க் கன்ப ரானார்க்கமுதளிப்பா, ரொளிவெண்ணீ றணிந்த மார்பர்,
பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்பெற்றியினா, ரைந்தெழுத்தும் பிறழா தோதிக்
கருவாக்கா விறைவன்றா ளிணைகள் சேர்ந்தகருத்தினா, ரெனையாவுந் திருத்தி னாரே.