Primary tabs
யகன்றபின்
இயாவர் தாமரு கிருந்த பேர்கள்? கதை சென்ற தெவ்வள?விருந்ததெங்?
காவதென்? னிதைக ளறிய வேண்டும தறிந்து வாருமெனவளவர்கோ
னேவி னானுரிய தூதர்; தூதரறி யாம லொற்றரையு மேவினான்.புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற தென்றுசில ரோடி னார், சிலருவந்துசென்
றின்று நானைமுடி யும்பு ராணமினி யென்று ரைத்திட,விறைஞ்சினான்;
சென்று நற்கதை முடிந்த தென்றுசிலர் செம்பி யற்குறுதிசெப்பினார்.
மம்பொனுஞ் சிந்தி யள்ளியு முவந்து வீசி, யுயர் செம்பொ னம்பல
மருங்கில்வா
ழந்தி வண்ணர்நட மும்ப ணிந்து, முத லடியெ டுத்தவர்கொடுத்திடப்
புந்தி செய்துமகிழ் சேவை காவலர் புராண முந்தொழுவனானெனா,
முரசறைந்,
தோதி, வேதியர்க ளெண்ணி யிட்டவுயர் நாளு மோரையுமுகூர்த்தமும்
போத நாடி, வரை புரைக டக்களிறு புரவி தேர்கருவி யாடரச் சாது ரங்கமுட னேசெ லப்பிளிறு தந்தி மேல்கொடு நடந்தனன்.ரடர்ந்தெழும்
போர்மு ழக்கொலி, சழக்கி லாதுயர் படைக்க லண்புணருமோசை,
யேழ் கார்மு ழக்கொலியி னெட்டி ரட்டிநிறை கடன்மு ழக்கென முழக்கெழ.பதிகளும்
பிளவு கொண்டமதி நுதன்ம டந்தையரு மற்று முள்ளபெரியோர்களுங்
களவி லாதமொழி கொடுபு ராணகதை செய்த கங்கைகுலதிலகருந்
தளவ மாலையப யனையெ திர்ந்தினிய சார வாசிபல சாற்றினார்.முந்துணைக்
1குண்ட லங்களு, மிரண்டு காதினும் வடிந்த லைந்தகுழையுந்,திருக்
கண்ட மாலைகர மாலை யுஞ்சிரசு மாலை யுங்,கவின்விளங்கவே
தொண்டர் சீர்பரவு வான ணைந்தசுப சரிதை சோழனெதிர்கண்டனன்
வேடமென்
றண்ட வாணர்திரு வருளை யுன்னி,யவ ரடிமை கொண்டபெருமையைநினைந்,
தெண்ட யங்கரச ரேறு சேவையர் குலாதி பாதுகை யிறைஞ்சினான்.முறைமையா
லறஞ்சி றந்தமுனி சேவை காவலரு, மாறைஞ், ஞூறுமறையோர்களுந்,
1 குண்டலம் - ஆறு உருத்திராக்கங்கள் சேர்த்தமைத்த காதணி. குழை - மணியிழைத்து வட்டமாய்ச் சதுரப்பாட்டுடன் அமைத்த காதணி. சரிதை - செயல்.