Primary tabs
சிற்றிற் பருவம்
னருள்பெற்றா
லவன்செய் தொழிலோ ரைந்துண்டு, வமைந்ததொழிலோ மேற்கோட?
னிலைக்குங் கடையென் றொழித்தனையோ! நினையாநிற்கு மனுக்கிரக
நீயே யதுசெய் யாவிடினெந் நிரப்பு நீக்குபவரியாரே?
மலைக்கும் பிறவிப் பிணிமருந்தே! வாழ்த்து வார்சிந்தாமணியே!
வயங்குஞ் சைவப் பெருவாழ்வே! மாறாக்கருணை மாக்கடலே!
சிலைக்குந் தமிழ்த்தண் டகநாடா! சிறியேஞ் சிற்றில்சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா!சிற்றில் சிதையேலே.
கரைந்துருகக்,
காமரு பத்தியும் வயிராக்கியமுங் கவினக்குதிகொள்ளத்,
தனிவில்பொன் மேருவெ னக்கொடு திரிபுர தகனம்புரிபெருமான்
றயங்குபொ னம்பல நின்றுபல் லோரஞ் சலிசெயநடநவில
நனிவி லிடும்புகழ் மிகுசம் பந்தரு நாவுக்கிறையவரு
நாவலர் கோவுஞ் சிரகர கம்பித நன்குபுரிந்தருள
முனிவி றமிழ்க்கவி பாடிய புலவன்! முழக்குகசிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன்! முழக்குகசிறுபறையே.
னிவாந்திரு கையு
மணிக்கவரி வாங்கிவீ சக்கற்ப கப்பூ மகிழ்ந்துவா னாடர் தூற்றப்
பெருவாய் திறந்துபட கம்பேரி முதலாம் பெரும்பணை
யெலாமுழங்கப்
பிறங்குமூவா யிரவர் முதலியோர் மறையொலிபிறங்கத் தொடர்ந்து போதக்
கருவா யுறாற்றை யாருந் தலைக்குமேற் கைகுவித்தேத்தி மேவக்
கருதும் புராணமுடி விற்குஞ் சரத்தில கடத்திவர்ந்தோங்கு தில்லைத்
தெருவா யுலாப்போது சேவையர் குலாதிபன்! சிறுதேருருட்டி யருளே
சிறுகோ லெடுத்தரசு செங்கோனிறுத்தினோன்!சிறுதேருருட்டியருளே.