தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருவாரூர்

திருவாரூர்
 

பசு ஆராய்ச்சிமணியைக் கொம்பினால்
அசைத்து அடித்தல்
 

 
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்

கண்ணீர்வார

மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின் பொற்

கோயில் வாயிற்

பொன்னணி மணியைச் சென்று

கோட்டினற்புடைத்த தன்றே

வரிசை 112-ம் பாட்டு-பக்கம்-133,

மனுச்சோழர் தேரை மகன்மேற்செல ஊர்தல்
 

 
ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென்

பதுமுணரான்

றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்
 

வரிசை 129-ம் பாட்டு-பக்கம்-152,

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 14:57:49(இந்திய நேரம்)