Primary tabs
திருவாரூர்
அசைத்து அடித்தல்

முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்
கண்ணீர்வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின் பொற்கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்றுகோட்டினற்புடைத்த தன்றே
வரிசை 112-ம் பாட்டு-பக்கம்-133,

பதுமுணரான்
றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்
வரிசை 129-ம் பாட்டு-பக்கம்-152,