கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம்
பின்னிய கூந்தற் பேதையின் இளமுகம்'
“சிறுக்கின்ற வான்முகமும் செங்காந்தட்
கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட
காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்”
(நளவெண்பா கலிதொடர்காண்டம் - 16)
83
செ.48
'சிவகாமி யானுளது சிதம்பரனே யென்னச்
செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார்
எவர்தாமுன் னணைந்தனரென் றிதுகாறு மறியோம்
இருவருமொன் றாயினரென் றேயறையுஞ் சுருதி'
“ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனுந்தோற்றம் இன்றிப் - பொருவெங்
கனற்கேயும் வேலானும், காரிகையும்
சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று,”
6
168
'பெரும்போர் இலாநாள் பிறவா நாளே'
“அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.”
(ஆறாந்திருமுறை, கோயில் - பெரிய
திருத்தாண்டகம் செ.1.)
தெவர்களும் யாலையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுணின்ற கலான்
கேதகை நிழலைக் குருகெனமருவிக்
கெண்டைசள் வெருவு கீழ்க் கோட்டுர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனென் மனம் புகுந்தானே”
(கருவூர்த்தேவர் திருவிசைப்பா -
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் 9)
99
12
'சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தஅவ்
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்'
“மற்றவ்வூர்ப்புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையிற்
சுற்றம் விரும்பிய
கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றிய பைங்கொடிச் சுரைமேற் படர்ந்தபழங்
புற்குரம்பைச் சிற்றில்பல சிறைந்துளதேர்
புலைப்பாடி'
(பெரியபுராணம் திருநாளைப்போவார்புராணம்,
செ.6)
37
85-7
'கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே'
“கழிந்த தெங்கினெண் பழம்பரீஇ முட்பலாக்
கனிகீண்
டழிந்த தேன்உவர்க் கேணிபாய்ந் தகற்றுவ
உவரை
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
றெழிந்த தாமரைப் போதுபுக் கொளிப்பன
கெண்டை”
(மதுரைக்காண்டம், திருநாட்டுச்சிறப்பு-40)
106
64-65
'உடலலால் உயிரும் விழியலால் உணர்வும்
கடபட சடமலால் கடவுளும் இலையேல்'
“கற்றதுங் கேட்டதுந் தானே ஏதுக்காகக்
கடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்
குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு
குணங்குறியற் றின்பநிட்டை கூடஅன்றோ”
(தாயுமான சுவாமிகள் பாடல், நின்றநிலை-3)
69
'தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு
இன்னதென் றில்லை யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத்தச்சன் கட்டிடும் மலைக்குக்
சாலத் தகுமிவை யெனவோர்ந் துருட்டி'
“கட்டிஅணைத்திடும் பெண்டீரும் மக்களும்
காலத்
வெட்டி முறிக்கும் மரம்போற் சரீரத்தை
வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானங் குறுகி
அப்பால்
எட்டிஅடி வைப்பரோ இறைவா கச்சி யேகம்பனே”
52
165.68
'இல்லதென் உலகில் இவற்றுடன் கல்விசேர்
நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம்
“எத்துணைய வாயினுங் கல்வி இடமறிந்
துய்த்துணர் வில்லெனில் இல்லாகும்-
உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம்
அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து”
45
305
'விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்,
விழியிமை
கொட்டிற் கோடி பிறழுமே, கொட்டும்
வாலால் தேளும் வாயால் பாம்பும்
“ஈக்கு விடந்தலையில் எய்துமிருந் தேளுக்கு
வாய்த்த விடங் கொடுக்கில் வாழுமே
நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம் பல்லளவே துர்ச்சனர்க்
151
கு.வெ.
'பொறிக ளறியாதுள்ளே புகும்பொருள்கள்
இலையென்பர்
அறியஅவா வியகரணம் அலமாக்க
அகத்திருந்தாய்
“துடித்து மனம் புலன்வழியே தூறுசெய்து
அடித்தடித்துப் பாலூட்டி ஆனந்த
மெனக்களித்தான்
(பாடுதுறை 50-வது அச்சோ, செ.2)
15
நே-வெ
'வெறும் எலும்பை நாய் கௌவும் வேளைநீ செல்ல
“பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி
யைப்பரவி
விட்டுவிட மாட்டார் வெ.றுவீடர் - வெட்ட
வெறுஎலும்பை நாய்கறண்ட வேந்தர்வர
நாய்பார்த்
28
168-9
'களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
புளியம் பழமும் தோடும் போலாம்'
“புளிசேர் பழமானாற் போற்புறம்போ
டுள்ளின்
முளைதானும் வேறாய் முளைபோய்”.
(சத்திநிபாதத்துத்தம ரொழிபு 21)
82
செ.40
'கண்டுயிலும் இல்லிடந்தீ கதுவவெளி யோடுங்
கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன்
“நித்திரைசெய் வீட்டில் நெருப்பும்
பெரும்படையும்
முற்றிப் புறப்பட்டார் முற்றத்தே -
பித்தரைப்போல்
நில்லென்று சொன்னாலும் நிற்பரோ
அப்படிக்காண்
இல்லறத்தை நீத்தார் இயல்பு.
“மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா
ணங்கவிழ
ஏற்றியநாண் விற்பூட்டும் ஏந்தலே -
சோற்றதற்காய்த்
தன்மகவை விற்றஅரிச் சந்திரனும்
உன்அவையில்
“தென்னவன் தென்னர்பெருமாள் திறல்மதுரை
மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் -
பொன்னிநா
டாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர்
(தனிச்செய்யுட் சிந்தாமணி)