தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam


  • மனோன்மணீயம்

    239

    VIII

    வில்லிபாரதம்

    பக்கம்
    வரி

    2
    21-24
    'திருவடி தீண்டப் பெற்றஇச் சிறுகுடில்
    அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
    குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
    யாதென ஓதுவன்?'
    “முன்னமே துயின்றருளிய முதுபயோ ததியோ
    பன்னகாதிபப் பாயலோ பச்சையா லிலையோ
    சொன்ன நால்வகைச் சுருதியோ கருதிநீ எய்தற்
    கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி லென்றான்”

    (கிருஷ்ணன் தூதுச்சருக்கம்-80)

    101
    106-7
    'விந்தம் அடக்கினேன் தந்தநற் றமிழ்மொழி
    தற்சுதந் தரமறும் அர்பர்வாய்ப் படுமோ'
    'அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு'

    (பாயிரம் - 1)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-03-2017 15:50:27(இந்திய நேரம்)