Primary tabs
தம் படைப்புக்களை வெளிப்படுத்துவதில் முதன்மை காட்டியுள்ள நூலாசிரியரின் நோக்கம் சிறப்பாகக் கருதத் தக்கதாகும். புலவர் பெருமக்களின் வரலாறுகளைப் படித்து உணர்வதன் வழி ஒவ்வொருவரும் தாமும் தமிழுக்கு அருந் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தங்கள்
பி.வி.வைத்தியநாதன்