தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   534

    ருந்தவன் உரைப்பத்
    தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
    விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
    மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
    மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
    நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென
    அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது
    கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
    மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்
    இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்
    சமயக் கணக்கரும் தம்துறை போகிய
    அமயக் கணக்கரும் அகலார் ஆகிக்
    கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்
    பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
    ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
    வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
    கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
    விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
    மடி
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:58:08(இந்திய நேரம்)