தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   797

    தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல்
    பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின்
    உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
    காரண காரிய உருக்களில் தோன்றல்
    பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய்
    இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல்
    மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும்
    தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல்
    சாக்காடு என்பது அருவுருத் தன்மை
    யாக்கை வீழ்கதிர் எனமறைந் திடுதல்
    பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
    செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
    உணர்ச்சி சா
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 10:51:56(இந்திய நேரம்)