தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Soolamani Malai

  • ஓலை எண் : 

  • சூளாமணி மாலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   3

    7.
    மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
    இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
    விஞ்சைநீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது
    துஞ்சுநீ ணிதியது சுரமை யென்பவே.
     
    8.
    பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
    செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
    மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
    அங்கயற் பிறழ்ச்சியு மறாத நீரதே.
     
    9.
    ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
    தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
    வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
    ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
     
    10.
    நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
    பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே
    குழலகங் குடைந்துவண் டு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 23:49:46(இந்திய நேரம்)